வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்!

தம்புள்ளை, வேவலவெவ பிரதேசத்தில்  உள்ள வீடொன்றில்  நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மரணம் தொடர்பில்  நேற்றைய தினம் பொலிஸாருக்கு  கிடைத்த தகவலின்…

கிரிக்கெட்டுக்கான அனுமதிச்சீட்டுகளை பெறுவதில் மக்கள் மத்தியில் பதற்றம்!

தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டிக்கான அனுமதிச்சீட்டு கொள்வனவு செய்யும் முயற்சியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை…

ஏ – 09 வீதியில் பேருந்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி!

தம்புள்ளை ஏ – 09 வீதியில் மிரிஸ்கோனியாவ பகுதியில் பேருந்துடன் மோதுண்டு 37 வயதுடைய மிரிஸ்கோனியாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த…