திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள கனேடிய அதிகாரி!

தேர்தல் குறுக்கீடுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட கனேடிய அதிகாரி, தன் மீது எழுந்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை மேற்கோள் காட்டி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்….