பொலிஸ் ஜீப்பிற்கு கல் வீசிய மூவர் கைது

டயகம கிழக்கு தோட்ட பகுதியில் பொலிஸ் ஜீப் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த…