35 வயதான வைத்தியர் விடுதியிலிருந்து சடலமாக மீட்பு!

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் குருதி பரிமாற்ற பிரிவில் சேவையாற்றி வரும் 35 வயதுடைய வைத்தியர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த சில நாட்களுக்கு…

மொனராகலையில் சோகம்..! தந்தையும் மகனும் யானை தாக்கி பலி

மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்த தந்தையும், மகனும் யானை தாக்கி நேற்று உயிரிழந்துள்ளனர். 49 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனுமே…

காலி கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு!

காலி – கோட்டை கடற்கரை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காவல் துறையினரால் நேற்று(01) மீட்கப்பட்டுள்ளது. 35 முதல் 40 வயதிற்கிடைப்பட்ட ஐந்து அடி உயரமுடைய பெண்…