டெங்கு நோய் அபாயம்- சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை எச்சரிக்கை!

நிலவும் மழை நிலைமை காரணமாக டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கையின்படி, கம்பஹா…

அதிகரிக்கும் டெங்கு அபாயம் இருப்பதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!

இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பல பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்காணுவது மிகவும் முக்கிய விடயம் என டெங்கு…

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுவரை இலங்கையில் 6,000 டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதன்படி, 2024 ஜனவரி 15…

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு!

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில்…

இலங்கையில் வேகமாக பரவும் நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுவாச நோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். இருமல் மற்றும் சளி டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என அவர்…

நாட்டில் மீண்டும் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கலாம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் 2023 ஆம்…

கொழும்பில் நீதிகோரி ஊழியர்கள் போராட்டம் – களமிறக்கப்பட்ட பொலிஸார்!

கொழும்பில் ஊழியர்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தனர். டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியே இன்றைய தினம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்….

ஜனவரி முதல் இதுவரை 47,000 நோயாளர்கள் – டெங்கு நோய் பரவல் மேலும் அதிகரிக்கும்!

எதிர்வரும் பருவகாலத்தை தொடர்ந்து டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும். பொதுவாக ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடியும் என உடலியல் நோய்கள் தொடர்பிலான…

டெங்கு பரவக்கூடிய, கைவிடப்பட்ட காணிகள் சுவீகரிக்கப்படும்!

டெங்கு பரவக்கூடிய வகையில் கைவிடப்பட்ட காணிகள் இருப்பின் அந்த காணி பாதுகாப்பற்றது என வைத்திய அதிகாரி அறிவித்தால் அவ்வாறான காணிகள் சுவீகரிக்கப்படும் என கோதடுவ நிர்வாக பொது…