டெங்கு தாண்டவம் 32 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் மாத்திரம் டெங்கு நோயால் 32 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல்…

பங்களாதேஷில் அதிகரித்த டெங்கு நோய்த் தாக்கம் – 303 பேர் பலி

மழைக் காலத்தில் நுளம்புகளால் அதிகளவு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் நாடாக பங்களாதேஷ் காணப்படுகின்றது. பங்களாதேஷில் கடந்த ஜூன் மாதம் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால்,  பங்காளதேஷ் முழுவதும் டெங்கு…

ஜனவரி முதல் இதுவரை 47,000 நோயாளர்கள் – டெங்கு நோய் பரவல் மேலும் அதிகரிக்கும்!

எதிர்வரும் பருவகாலத்தை தொடர்ந்து டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும். பொதுவாக ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடியும் என உடலியல் நோய்கள் தொடர்பிலான…

டெங்கு பரவக்கூடிய, கைவிடப்பட்ட காணிகள் சுவீகரிக்கப்படும்!

டெங்கு பரவக்கூடிய வகையில் கைவிடப்பட்ட காணிகள் இருப்பின் அந்த காணி பாதுகாப்பற்றது என வைத்திய அதிகாரி அறிவித்தால் அவ்வாறான காணிகள் சுவீகரிக்கப்படும் என கோதடுவ நிர்வாக பொது…