ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய அடையாள அட்டையில்…

9 நாட்களில் 9,158 விண்ணப்பங்கள்! இணையவழி கடவுசீட்டில் மக்கள் ஆர்வம்

கடந்த 9 நாட்களில் கடவுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் 9,158 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம்…

இணையவழி மூலம் கடவுச்சீட்டு! நாளை முதல் சேவை ஆரம்பம் – வெளியான தகவல்

இணையவழி மூலம் கடவுச்சீட்டுகளை வழங்கும் வேலைத்திட்டம் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு…