காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு…

வளிமண்டலவியல் திணைக்களம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள.அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும், ஏனைய பிரதேசங்களில் பிற்பகல்…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

பல மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எதிர்வு கூறல்!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ…

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு வளிமண்டல நிலைமை சாதகமாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு…

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘ஆம்பர்’ அளவிலான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீவின் மீது தென்மேற்கு பருவமழை…

இன்றும் தொடரும் மழையுடனான வானிலை ! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…