தாமதமான ஓட்டுநர் உரிமங்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் வழங்கப்படும்!

அச்சு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் அச்சிட முடியாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த…

மாற்றுத்திறனாளிகள் சாரதி உரிமம் பெற புதிய முறை!

மாற்றுத்திறனாளிகள் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்…

சாரதி அனுமதி அட்டை அச்சிடல் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவித்தல்!

சாரதி அனுமதி அட்டைகளை தனியார் மூலம் அச்சிடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய தனியார் துறை மூலம் மொத்தம் 800,000 சாரதி…