புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு – மொஸ்கோ தீர்மானம்!

மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், முதன்முறையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கை திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலங்கையின் முழு அரச…

பௌத்த குருமாரின் கண்ணியத்தைக் குறைக்கும் திட்டமிட்ட சதியில் புலம்பெயர் சமூகம்!

பௌத்த மத குருமாரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ள பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த…

ஊழல்வாதிகளை இல்லாதொழிப்பதே எமது கொள்கை – சஜித் சூளுரை!

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்குவந்தவுடன் இலஞ்ச ஊழல் குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்துவதுடன், அவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களையும் கைப்பற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைவிடுத்துள்ளார்….