ரூபாவின் பலனை மக்களுக்கு வழங்க அரசு விசேட வேலைத்திட்டம்.!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கை நாணயத்தில் டொலெர் ஒன்றின் கொள்முதல் விலை 305.43…