முல்லையில் முடங்குகிறது போக்கு வரத்து சேவை!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…