மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை எனும் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை (29) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

குடும்பஸ்தர் உயிரை காவு வாங்கிய சட்டவிரோத மின்சார வேலி!

மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் இன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் காவத்தமுனையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின்…

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி என்ற 60 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில்…