கொழும்பில் மின்சாரம் தாக்கி மாணவி பலி!

கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (08.08.2023) மாலை இடம்பெற்றுள்ளது. பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியை பயன்படுத்திய…

மின்சாரம் தாக்கி கூரை திருத்தும் வேலையில் ஈடுபட்ட தச்சு தொழிலாளர் இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் மின்சார தாக்கியதில் தச்சு தொழிலாளர்கள் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி படுகாயமடைந்த…