மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதன் காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்…

குறைக்கப்படுகிறது மின்சார கட்ணம்!

மின்சாரக் கட்டண திருத்தத்தின் அடிப்படையில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய மொத்த கட்டணங்களில் 3 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள்…