சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளையே எல்லாவல தேரர் செய்கின்றார்!

சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் கரும வினைகளை எல்லாவல மேதானந்த தேரர் செய்கின்றார் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்….

குருந்தூர் மலையில் ஆலயங்கள் இல்லை – முற்றுமுழுதாக நிராகரித்த தேரர்!

முல்லைத்தீவு குருந்தி விகாரை அமைந்துள்ள இடத்தில் ஒரு காலத்தில் கோவில் இருந்ததாக அண்மைக்காலமாக கூறப்படுகின்ற போதிலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என எல்லாவல மேதானந்த தேரர்…

குருந்தூர் மலை காணிகளை தமிழருக்கு வழங்குவது பாரிய ஆபத்து!

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரைக்கு சொந்தமில்லாத சுற்றுப்புறக் காணிகளை தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொல்பொருள் ஆய்வாளர் வணக்கத்துக்குரிய எல்லாவல…