நெருக்கடியில் இருந்து மீள ரணிலின் தலைமைத்துவமே காரணம்! ஜனாதிபதிக்கு புகழாரம்

இலங்கை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவினதும் ஏனையவர்களினதும் தலைமைத்துவமே காரணம் என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர்…