மது வரித் திணைக்கள அதிகாரிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள வடக்கு ஆளுநர்!

யாழ்ப்பாண மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரி மீது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் கோபமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே…

வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்திய ஏழு கலால் அதிகாரிகள் கைது

காலி முகத்திடலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கைகலப்பில் ஈடுபட்ட கலால் திணைக்களத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும், ஒரு சார்ஜென்டும்,…