சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை தீர்மானம்!

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயர்கள் பயிரிடுவதற்கு கமநல…

விவசாயிகளுக்கான மகிழ்ச்சி செய்தி!

வரவிருக்கும் பயிர்ச்செய்கை பருவத்திற்கு உரங்களை கொள்வனவு செய்ய விவசாயிகளுக்கு 12,000 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அமைச்சகம்,…

திடீரென உச்சம் தொட்ட வாழைப்பழம் மற்றும் எலுமிச்சையின் விலை!

இலங்கை சந்தையில் எலுமிச்சை மற்றும் வாழைப்பழங்களின் விலை அதிகரித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, விளைச்சல் குறைவடைந்தமையினால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய,…