பிரான்ஸில் வாகனத்தை நிறுத்த மறுத்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

கட்டளையை மீறி, வாகனத்தை செலுத்திய இளைஞன் ஒருவனை பிரான்ஸ் பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் பாரிஸுக்கு வெளியே, நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….