உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த…

2022 G.C.E  உயர்தர பரீட்சையின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்!

2022 G.C.E  உயர்தர பரீட்சையின் முடிவுகள் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கல்வி…

G.C.E A/L பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான G.C.E A/L பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில்…