G.C.E A/L பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான G.C.E A/L பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், விஞ்ஞான பாட விடைத்தாள் மதிப்பீடு இந்த மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply