சிறைச்சாலை அதிகாரியைத் தாக்கிய மூவர் கைது!

அண்மையில் காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மூன்று பேரை இலங்கை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்….