மைத்திரி மற்றும் கோட்டாபயவால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் – வெளியான இரகசியம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்ஷவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினருக்கு பணம் வழங்கியதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். இறுதி யுத்த காலத்தில் அவர்களுக்கு…