பண்டிகை காலத்தில் அரச பணியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறையை முன்னிட்டு கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,…

அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கை!

மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமூகமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுத்தப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச…

“அஸ்வெசும” திட்டதிற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின்…

நிரந்தரமாக்கப்படும் தொழில் – அரச ஊழியர்களுக்கான சம்பளமும் வழங்கப்படும்!

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவருக்கும் தொழில்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொன்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற…