விடுதலைப்புலிகளை மீளஉருவாக்கும் முயற்சி – இலங்கையர்கள் உட்பட 13 பேர் தொடர்பில் நடவடிக்கை!

விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது….