வடமத்திய மாகாணசபை கட்டிடத்தொகுதியில் பதற்றம்!

வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு தமது கோரிக்கைகளுக்கு தீர்வைக் கோரி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு   வருவதால் அங்கு  பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது….

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு…

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட அமைச்சரவை பத்திரம்!

தற்போதுள்ள பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் சேவையிலிருந்து விலகிய…