வடமத்திய மாகாணசபை கட்டிடத்தொகுதியில் பதற்றம்!

வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு தமது கோரிக்கைகளுக்கு தீர்வைக் கோரி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு   வருவதால் அங்கு  பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது 11 பெண்கள் உட்பட மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply