கிறீஸ் படகு விபத்து- 79 பேர் பலி

லிபியாவிலிருந்து இத்தாலிக்கு 400 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததில் 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன….