செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை நீளும் புதைகுழிகளுக்கான நீதி எங்கே?

தமிழினத்தின் மீது இனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள பேரினவாதம், மனித புதைகுழிகளையே தமிழ் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளது என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின்…

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் கதவடைப்பு புறக்கணிக்கப்பட்டதா?

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கடைகள், வியாபார…

கதவடைப்புப் போராட்டம் தொடர்பில் வவுனியா மாவட்ட சங்கங்களின் நிலைப்பாடு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவ கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்…

நீதிக்கான போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கும் தமிழத்தேசிய கட்சிகள்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழத் தேசியக் கட்சிகள் முழுமையான ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. குறித்த கதவடைப்புப்…

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு கிழக்கில் நீதிகோரி பூரண…