திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் கதவடைப்பு புறக்கணிக்கப்பட்டதா?

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் கடைகள், வியாபார நிலையங்கள் மற்றும் போக்குவரத்து என்பன வழமை போன்று நடைபெற்றன.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நகரில் கதவடைப்பிற்கான ஆதரவு குறைவாகவே காணப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply