வியாழேந்திரனின் தம்பி மற்றும் செயலாளர் கைது!

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் தம்பி மற்றும் செயலாளர் ஆகிய இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்றையதினம் (01.08.2024) மட்டக்களப்பு…

வெள்ளத்தில் மூழ்கிய பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி!

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி வீதி நிரம்பி வழிந்ததையடுத்து கல்லெல்ல மற்றும் மானம்பிட்டிய இடையிலான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதன் விளைவாக நேற்றையதினம்…

மட்டக்களப்பில் மூடப்பட்டுள்ள 12 வைத்தியசாலைகள்!

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா…

மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் புதிய பொலிஸ் காவலரண்!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன திறந்து வைத்தார். குறித்த மேச்சல்தரைப் பகுதியில்…

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அதிகரிக்கும் கால்நடைகளின் உயிரிழப்புகள்!

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் பண்ணையாளர்கள் கவலை தெரித்துள்ளனர். சித்தாண்டி மகா…

தொடர் அடாவடியில் சுமண ரத்ன தேரர் – இன முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் நேற்று மாலை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மேற்கொண்ட செயற்பாடுகள் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள…

சாணக்கியனுக்கு எதிராக சுமண ரத்ன தேரர் முறைப்பாடு!

மட்டக்களப்பு காணி விவகாரம் தொடர்பில் அம்பிட்டிய சுமண ரத்ன தேரரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீட்டில் மட்டக்களப்பு மகாவலி…

மயிலத்தமடு பண்ணை கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு!

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீது துப்பாக்கிசூடுகள் நடத்தப்பட்டு வரும் நிலை காணப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் மயிலத்தடு பகுதியில் கால்நடை…

மயிலத்தமடு, மாதவனை விவகாரம் – ரணில் விடுத்துள்ள பணிப்புரை!

மயிலத்தமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில்,  இந்த பிரச்சினை தொடர்பில்…

என்னைக் கொன்று தின்னப் பார்க்கிறார் சாணக்கியன் – சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு!

கிழக்கு மாகாணத்தில் அழிந்து வரும் தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தன்னைக் கொன்று தின்னப் பார்க்கிறார் என அம்பிட்டியே…