மீன்பிடிக்க சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி

வாழைச்சேனை – கஹவத்தமுனை – ஆமர்குடா களப்பு பகுதியில் மீன்பிடிக்க சென்ற 54 வயதான ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மீன்பிடிக்கச் சென்ற தமது கணவர் காணாமல்…

மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்பவர்கள் யார்? கேள்வியெழுப்பும் பிள்ளையான்!

மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்பவர்கள் யார்? அவ்வாறானவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)…

அவசர சிகிச்சை பிரிவில் உடைந்து விழுந்த கூரை – மட்டக்களப்பில் பதற வைத்த சம்பவம்!!

மட்டக்களப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கூரை திடீரென உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்…

அத்திப்பட்டி அழிந்ததைப் போன்று திக்கோடையும் அழிகின்றது – பாரிய மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பிரதேச மக்களினாலேயே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பிரதேச அபிவிருத்திக்குழு…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சிரமதானப் பணிகள்

உலக சுற்றாடல் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் ஏற்பாட்டில், பிளாஸ்ரிக் மாசுபாட்டுக்கு எதிராக செயற்படுவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சிரமதானப்…

அரச வங்கியை உடைத்து திருட முயற்சி

பூட்டப்பட்டிருந்த அரச வங்கியின் கதவை உடைத்து கொள்ளையிட முயற்சி செய்தபோது வங்கியின் எச்சரிக்கை அவசர சத்த ஒலி எழுந்ததையடுத்து பொதுமக்கள் கூடியதையடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது….