மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மீது பிள்ளையான் அடாவடி!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக ஊடகவியலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டம்…

தாயகப் பகுதி அதிகாரப் பகிர்வை இழுத்தடிப்பு செய்வதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும்!

இலங்கையில், சிறுபான்மை மக்களுக்கான தீர்வினை எட்டும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்….

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் விபத்தில் சிக்கி பலி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் வீடு செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

பிள்ளையான் தரப்பினரால் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவரே தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சித்துள்ளார்…

புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைகளுக்கு இராஜாங்க அமைச்சர்களும் உடந்தையா? மட்டுவில் போராட்டம்!

மட்டக்களப்பில் புதிதாக திறக்கப்பட உள்ள 10 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு,  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்து ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு வவுண தீவு…

பேருந்து விபத்து தொடர்பில் உடனடி அறிக்கை கோரும் கிழக்கு ஆளுநர்!

கதுருவெல, மன்னம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். பொலன்னறுவை…

சுமண ரத்ன தேரர் மீது கொலை முயற்சி? விளக்கமளித்த தேரர்!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் தேரரை கெட்ட வார்த்தைகளால் திட்டி துப்பாக்கியால் சுட தயாரானதாக குற்றம்…

‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் தொடர்பாக கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் – இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் –  சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள கட்டுரைகள்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை எனும் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை (29) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…