மாண்புமிகு மலையகம் 200 நடை பயணம் – மட்டக்களப்பில் ஆதரவுப் பேரணி!

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி நடை பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் ஆதரவுப் பேரணி இடம்பெற்றது. வேர்களை…

மாதவனை மயிலுத்தமடு விவகாரம் – நீதிமன்ற தடை உத்தரவை சவாலுக்குட்படுத்தும் செயற்பாட்டில் பெரும்பான்மையினர்!

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்ற சுமத்தியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட புத்த…

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு கல்முனை மாவட்ட நீதிபதி எம்.எஸ். எம். சம்சுதீன் தலைமையில் கடந்த சனிக்கிழமை அட்டாளைச்சேனை ஹனிபா மண்டபத்தில்…

மட்டக்களப்பில் மாபெரும் எழுச்சிப் பயணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

வேர்களை மீட்டு உரிமையை வென்றிட மான்புமிகு மலையக மக்கள் என்னும் தொனிப்பொருளில் மலையகம் 200வது ஆண்டு எழுச்சி பயணம் மன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக…

மட்டக்களப்பிற்கு பயணமாகும் பிரதமர் – பாரிய போராட்டத்திற்கு தீர்மானம்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தன பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மட்டக்களப்பு கச்சேரியில் பிரதமர் தலைமையில் உணவு பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் இடம்பெற…

மயிலத்தமடு பகுதியிலும் முளைத்த திடீர் புத்தர் – அதிர்ச்சியில் பண்ணையாளர்கள்i

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணையில் காணப்பட்ட விகாரை 2019 ஆம் ஆண்டு மகாவலி திட்டத்தால் அகற்றப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி குறித்த பகுதியில்…

மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடும் அரசாங்கம்!

இலங்கை அரசாங்கம் மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடுகின்றது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கிற்கு பொலிஸ்…

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை நினைவு நாள்!

இலங்கையில், 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணியின் 40வது நினைவுதினம் மட்டக்களப்பில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த…

பெண்கள் குளிப்பதை காணொளி எடுக்கும் கேவலமான செயற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி!

மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில் உள்ள கீரியோடை வாவியில் வளர்ப்பு மீன் திட்டம் என்கின்ற போர்வையில் வாவியை மறித்து மீன் வளர்க்கப்படுவதாகவும் வாவியினுள் சிசிடிவி கமராவினை வைத்து…

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் கதவடைப்பு புறக்கணிக்கப்பட்டதா?

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கடைகள், வியாபார…