சட்ட விரோத கிரவல் அகழ்வு – வியாழேந்திரன் ஒப்பந்தகாரர் இடையே முறுகல்!

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பாலர்சேனை பகுதியில் உள்ள சோதையன் கட்டு பகுதியில் கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதிக்கு நேரில்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் பிக்குகளுக்கு எதிராக போராட்டம்!

மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் பிக்குகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதியில் பேரினவாதிகளால்  ஊடகவியலாளர்கள் சர்வ மத தலைவர்கள் குடிசார்…

மட்டக்களப்பில் பிக்குவின் அடாவடி – தடுத்து வைக்கப்பட்ட மதத் தலைவர்கள் ஊடகவியலாளர்கள்!

மட்டக்களப்பில் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரால் ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வ மத தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பில் காணி…

மட்டக்களப்பில் மோசடி – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகரிகளின் அதிரடி!

மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவரின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்தில் உள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து…

மட்டக்களப்பு பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள  பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார்…

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டடங்கள் அகற்றல்!

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் நாவலடி பிரதான கொழும்பு வீதியின் அருகில் உள்ள காணிகளைச் சுற்றி அமைக்கப்பட்ட வேலிகள் மற்றும் தற்காலிக கட்டடங்களை கனரக இயந்திர…

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதம்!

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வீதிக்கடவையை மறித்து எரிபொருள் நிரப்புவதற்காக சுமார் 45 நிமிடம் புகையிரதம் நின்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

சாணக்கியனின் ஊழலை அம்பலப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ள ஈ.பி.டி.பி!

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  தாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு…

வாழைச்சேனையில் சட்டவிரோத காணி அபகரிப்பு – வழங்கப்பட்ட கால அவகாசம்!

வாழைச்சேனை நாவலடி பகுதியில் சட்டவிரோத காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு பொலிஸார் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக…

தலைமறைவாகி இருந்த திருடர்கள் இருவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 4 வீடுகளை உடைத்து பணம் தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகளை திருடிவந்த இரண்டு பேரை நேற்று (8) கைது…