மட்டக்களப்பில் உதவி பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உதவி பரிசோதகர் ஒருவர் சிகிச்சை…

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் திடீர் மரணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிள்ளையான் கட்சியைச் சேர்ந்த ‘கஜன் மாமா’ என்றழைக்கப்படும்…

மட்டக்களப்பில் சமூக செயற்பாட்டாளருக்கு உயிர் அச்சுறுத்தல்!

மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு மர்ம நபர்களால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரானில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று இரவு வந்த ஆயுதம் தாங்கிய…

நீதிகோரி வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்!

முல்லத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். மட்டக்களப்பு…

மட்டக்களப்பு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என…

திட்டமிட்டு பழிவாங்கப்படும் ஊடகவியலாளர்கள் – பல் சமய ஒன்றியம் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் சில ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக பல் சமய ஒன்றியத்தின் செயலாளர் க. ஜெகதாஸ் தெரிவித்துள்ளார். இன்று காலை மட்டக்களப்பு மட்டும்…

ஊடகவியலாளர்களை அடக்குவது ஜனநாயக விரோதம் – சாணக்கியன் கடும் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளின் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் ஊடவியலாளர்கள் அடங்குமுறைக்கு உட்படுத்தப்படுவது தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்…

கிழக்கில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நீண்ட கலந்துரையாடல்,…

சர்வதேச பொறிமுறைக்குள்ளான விசாரணையே வேண்டும் – நீதி கோரி மட்டுவில் மாபெரும் போராட்டம்!

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பில் கவன…

மட்டக்களப்பில் பௌத்த பிக்கு உள்ளிட்டவர்களின் அடாவடிக்கு கடும் கண்டனம்!

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர்…