பிரான்ஸ் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்ற ரணிலுக்கு அழைப்பு!

பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடைபெறவிருக்கும் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதிய நிதி…