இந்திய மாநிலங்களில் பெய்து வரும் கனமழை – 15 பேர் உயிரிழப்பு

வட இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் வெள்ளம் காரணமாக மூன்று நாட்களில் குறைந்தது 15 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் வீடுகள்…