மனித உரிமைகள் ஆணைக்குழு பணியாளர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதேவேளை, இதுவரையில் இலங்கை மனித…

குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்காக பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை…

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைக்கு அழைப்பு

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்ட நபர் ஒருவரை அச்சுறுத்தியதாக கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டின்…