போதைப்பொருள் கடத்திய யுவதி கைது!

மொரட்டுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மொரட்டுவ படை முகாமின் மோட்டார்…

ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது!

திருகோணமலை கிண்ணியா பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து அரச பேருந்து ஒன்றில் ஐஸ் போதைப் பொருளை கொண்டு வருவதாக திருகோணமலை பிரிவின்…

போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கைது!

ஜா-எல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருள்,   பல தோட்டாக்கள், போலி முத்திரைகள் மற்றும் போலி தேசிய அடையாள அட்டைகள் என்பவற்றை வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரை…

அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த திங்கட்கிழமை (26) இரவு ஐஸ் போதை பொருளை…

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 21 வயது இளைஞன் தற்கொலை!

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் கடந்த திங்கட்கிழமை (12) காலை…

ஐஸ் போதைப்பொருளுடன் அரச ஊழியர் கைது..!

களுத்துறை – மக்கொன பிரதேசத்தில் 45 இலட்சம் ரூபா பெறுமதியான 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அரச ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் நீர்வழங்கல்,…

ஐஸ் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 11 பேர் கைது

ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் சிறைச்சாலைச் சிறைக்காவலர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 25 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கம்பஹா…