வங்குரோத்து நிலையிலிருந்து மீளப்போகும் இலங்கை!

இலங்கை எதிர்நோக்கி வரும் வங்குரோத்து நிலையிலிருந்து விரைவில் மீளப் போவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியன்று, இலங்கை தனது…

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை பாராட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார். நேற்று காலை நிதி இராஜாங்க அமைச்சிர்…

ஜனாதிபதி – சர்வதேச நாணய நிதிய பிரதிப் பணிப்பாளர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும் (Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

இலங்கைக்கு இரண்டாம் தவணைக் கடன் வழங்க IMF ஆலோசனை!

இலங்கைக்கு இரண்டாவது தவணைக் கடனை வழங்க, நான்கு விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேசக் கடன் மறுசீரமைப்பு, மத்திய…

செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை பூர்த்தி செய்ய வேண்டும்! ஐ.எம்.எப் வலியுறுத்து

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதிய ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர்…