மீண்டும் வாகன இறக்குமதி!

2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்மதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது X தளத்தில் பதிவொன்றை தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி…

வாகன இறக்குமதிக்கு அனுமதி!

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் , வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான…

“பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்” எச்சரிக்கை விடுத்துள்ள வாகன உரிமையாளர் சங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 40 அடி கொள்கலனில் பல வகையான…

பொதுப் போக்குவரத்திற்கான வாகனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத…

ஐரோப்பிய இறக்குமதிப் பொருட்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் நிறுவனங்கள்…

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்…

இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு !

எதிர்வரும் செப்டம்பர் மாத முதல் வாரத்திற்குள் தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களை…

சில இறக்குமதி தடைகள் நீக்கம்! மத்திய வங்கி அறிவிப்பு

மீளாய்வின் அடிப்படையில் விரைவில் மேலும் சில பொருட்கள் மீதான இறக்குமதி தடையும் நீக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிநாட்டு நாணய கையிருப்பு அதிகரிப்பு உள்ளிட்ட…

பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை

அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில், நூற்றுக்கணக்கான பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி,…