2-வது T20 போட்டி – இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 2-வது T20 போட்டி கயானாவில் நேற்று இடம்பெற்றது. குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா 20 ஓவர் முடிவில்…

அவுஸ்திரேலியா டி20 அணிக்கு புதிய தலைவர்!

எதிர்வரும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இருபதுக்கு 20 கிரிக்கட் அணிக்கான புதிய தலைவராக மிச்செல் மார்ஷ் இனை அவுஸ்திரேலியா நியமித்துள்ளது. இதேவேளை, தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கு மூன்று புதிய வீரர்கள்…

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு அபராதம்!

ஆஷஸ் தொடரின் போது மெதுவாகப் பந்து வீசியதற்காக இங்கிலாந்து , அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் புள்ளிகளைக் குறைத்து அபராதம் விதித்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)…

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையில் முறைப்பாடு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட், ஒரு தனியார் நிறுவனம் என்பதால் அதன் பணத்தை எவ் வகையிலும் செலவிடலாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கருத்து தெரிவித்த…

முதல் நாள் முடிவில் இலங்கை அணிக்கு 242 ஓட்டங்கள்!

பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (16) காலி மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில்…

ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் பட்டியலில் ஹசரங்க!

ஜூன் மாத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்குரிய பரிந்துரை பட்டியலில் இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இடம்பிடித்துள்ளார். ஸிமப்பாவ்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில்…

ஹசரங்கவுக்கு அபராதம்!

இலங்கை அணியின் பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்கவுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்துக்கு அணிக்கு எதிராக புலவாயோவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான…

பந்து வீச்சாளா் ஒருவருக்கு தற்காலிகத் தடை விதித்தது ஐ.சி.சி!

சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு பாணி காரணமாக அமெரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் பிலிப்ஸுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை(ஐ.சி.சி) தற்காலிகத் தடை விதித்துள்ளது….