இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு அபராதம்!

ஆஷஸ் தொடரின் போது மெதுவாகப் பந்து வீசியதற்காக இங்கிலாந்து , அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் புள்ளிகளைக் குறைத்து அபராதம் விதித்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று தெரிவித்துள்ளது .

“திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், அவர்களுக்கு போட்டி கட்டணத்தில் ஐந்து சதவீதம் அபராதமும் ஒவ்வொருவருக்கும் ஒரு டபிள்யூடிசி புள்ளியும் விதிக்கப்பட்டது” என ஐசிசி தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு 10 புள்ளிகளும், இங்கிலாந்துக்கு 16 புள்ளிகளும் குறைக்கப்பட்டன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply