ஹசரங்கவுக்கு அபராதம்!

இலங்கை அணியின் பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்கவுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்துக்கு அணிக்கு எதிராக புலவாயோவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் போது ஐசிசியின் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply