இலங்கை குற்றவாளிகளுக்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல்!

இலங்கையில், கொலை உட்பட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற 148 பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது….

யாழில் இடம்பெற்ற வன்முறை – களமிறங்கவுள்ள இன்டர்போல்!

கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களின் சூத்திரதாரியாக காணப்படும் டென்மார்க்கில் உள்ள பிராதான சந்தேக நபரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வியங்காடு பிரதேசத்தில்…

இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் 7 இலங்கையர்கள்!

சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பின்(இன்டர்போல்) சமீபத்திய சிவப்பு பட்டியலில் இலங்கையர்கள் ஏழு பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் ‘தேடப்படுபவர்கள்’ என பட்டியலிடப்பட்டுள்ளதுடன் ,…