முச்சக்கர வண்டிகளுக்கான அலங்காரம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

இலங்கையில், முச்சக்கர வண்டிகளில் அலங்காரங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பல்வேறு அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களுக்கு…

மக்கள் எதிர்ப்பை மீறி கட்டுமானம் – யாழில் நாளை போராட்டத்திற்கு அழைப்பு!

ஏழாலைப் பகுதியில் அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று நாளை முன்னெடுக்கப்படவுள்ளது. தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில் நாளை காலை 9.00…