வாக்குமூலம் கொடுக்கச் சென்ற வயோதிபப் பெண் உயிரிழப்பு

இளைஞன் ஒருவரின் தற்கொலை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கச் சென்ற வயோதிப பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீடொன்றில்…