காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதிக்காக அமெரிக்கா என்றும் துணை நிற்கும்!

அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட் சபை உறுப்பினரான கிரிஸ் வேன் ஹோலென் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஒக்டோபர் 30 ஆம்…

ஈ.பி.டி.பியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா!

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி…

குருந்தூர் மலை சர்ச்சையின் பின்னணியில் பாரதீய ஜனதா கட்சி? அமெரிக்கா கேள்வி!

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவகாரத்தில், சட்ட பிரச்சினை, காணிப்பிரச்சினை, அரசியல்…

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு…

தமிழத்தேசிய கட்சிகள் மற்றும் ஜூலி சங் இடையே முக்கிய சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங்கிற்கும் தழிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது, உண்மை, நல்லிணக்கம் மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளின்…

தமிழரின் உரிமைகள் அபிலாஷைகள் ஒடுக்கப்படும் அவலம் – அமெரிக்காவின் தலையீட்டை கோரும் சம்பந்தன்!

தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக  பார்வையாளர்களாக இருக்கக்கூடாது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு,…

இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா விடுத்துள்ள வலியுறுத்தல்!

நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படையானது என இலங்கைக்கான…